ஞாயிறு, 27 நவம்பர், 2016

ஞானத்தேடல்











தன்னை  தேடி 
ஒரு  நீண்ட  பயணம்
தொலைவெல்லாம்  தேடி  
தோர்த்த நயனம்
தூங்காத  இரவுகளும்
தேடி  திரிந்த  நினைவுகளும்
காற்றோடு  தேய்ந்து  போக

விழிப்புணர்வோடு  ஒரு  உறக்கம்
உட்புறமாய்  ஒரு  தொடக்கம்


எனக்குள்லேயே நான் !
காணாமல்  போனேன் !
உணர்வற்று போக
எல்லாமும்  நான் !!!
தேடியதன்  வாசல்
தெளிவாக ,
மொத்த  தேடலின் 
உணவாக ,
நகராமல்  நா...
வாயடைத்து போனேன்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக